சமத்துவ மக்கள் கழகம்(SMK)
தமிழக மக்களின் நலன் கருதி தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக புதியதாக துவங்கப்படும் சமத்துவ மக்கள் கழகத்தை(SMK), தமிழக மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டை வளர்ச்சி பெற செய்யவும், தமிழ்நாட்டு மக்கள் தேவையை பூர்த்தி செய்யவும், உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துவக்கப்பட்டது தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மக்களுக்கு தேவையான நன்மை, தீமைகளை எடுத்துரைப்பதற்கும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு கருவியாக ஊக்குவிப்பதற்கும், சிறப்பாக ஆளுகின்ற அரசுக்கு கோரிக்கைகளை கொண்டு சென்று பாடுபடுகின்ற இயக்கம் தான் இந்த சமத்துவ மக்கள் கழகம்.
SMK – Samathuva Makkal Kazhagam

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேச்சு !

தூத்துக்குடி தங்கப்பெருமாள் அவர்களது இல்ல திருமண விழா ..!

தேர்தலில் வெற்றி | நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த சமத்துவ மக்கள் கழக தலைவர் அவர்கள்..!

எண்ணூர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் 43-ஆம் ஆண்டு மஹா உற்சவ திருவிழா ..!

சமத்துவ தலைவர், ஏழைகளின் தோழன், உழைப்பின் சிகரம் தலைவர் திரு. எர்ணாவூர்.A.நாராயணன் ஐயா அவர்கள் !

சமத்துவ தலைவர் அவர்களின் 68-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நற்பணி வழங்கும் விழா !

சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் திரு.A.நாராயணன் அவர்களது பிறந்தநாள் விழா நிகழ்வுகள் !

சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் திரு.A.நாராயணன் அவர்களின் 68-வது பிறந்த நாள் விழா!
Load More…
Subscribe

[instagram-feed feed=2][custom-facebook-feed feed=8]
அண்மை நிகழ்ச்சிகள்
குவைத் தீ விபத்தில் 50 பேர் சாவு – திரு.எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் இரங்கல்!
பாராளுமன்ற தேர்தல் தமிழக நல்லாட்சிக்கு மக்கள் தந்த பரிசு !
39-ஆம் ஆண்டு நினைவு நாள்
சமத்துவ மக்கள் கழகம் இரங்கல் !
மே தின வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா
முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- திரு.எர்ணாவூர்.A. நாராயணன் EX.MLA இரங்கல்

விக்கிரவாண்டி
சட்டமன்ற உறுப்பினர்
புகழேந்தி மறைவு
திரு.எர்ணாவூர்.
A.நாராயணன் இரங்கல் !